கண்டி ஹந்தானைப் பிரதேசத்தில் துப்பாக்கியுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த மூன்று சந்தேக நபர்களும் கம்பஹா மற்றும் நிட்டம்புவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் விசாரணையின் போது மனித கொலை மற்றும் கொலை அச்சுறுத்தல் போன்ற விடங்களில் சம்மந்தப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மேல் மாகாண பொலிஸ் குற்றத் தடுப்பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-இக்பால் அலி
No comments:
Post a Comment