அவசரகால சட்டம் அமுலுக்கு வந்தும் ஆயிரக்கணக்கான அதிரடிப்படையை அனுப்புவதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்ற போதிலும் அடங்காத நிலையில் இனவாத வன்முறைகள் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் அதிகாலை 1.30 அளவில் கட்டுகஸ்தொட்ட என்டதன்ன தைக்கியா பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு வீச்சு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, முருதலாவ பகுதியிலும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment