புதுக்கடையில் புதன்கிழமை காலையில் மீட்கப்பட்ட மனிதத் தலை பாதாள உலக பேர்வழி கொஸ் மல்லியுடையது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 16ம் திகதி புதுக்கடையில் தொழிலதிபர் கொலையுற்ற சம்பவத்தோடு குறித்த நபருக்குத் தொடர்பிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொலைச் சம்பவத்தில் கொலையாளிகளுள் ஒருவர் பொதுமக்களால் தாக்கப்பட்டு உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment