அம்பதென்ன முஸ்லிம் நபரின் மர ஆலை தீக்கிரை! - sonakar.com

Post Top Ad

Wednesday 7 March 2018

அம்பதென்ன முஸ்லிம் நபரின் மர ஆலை தீக்கிரை!



அம்பதென்ன பகுதியில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான மர ஆலையொன்று விசமிகளினால் இரவு வேளையில் எரியூட்டப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தில் சட்டம், ஓழுங்கு முற்றாக சீரழிந்துள்ளதுடன் அவசர கால சட்டம், ஊரடங்கையும் மீறி இனவெறித் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.



நாலா புறத்திலும் திட்டமிட்டு இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறும் நிலையில் தாக்குதல் நடந்து பாதிப்புற்ற பின்னரே பெரும்பாலும் படையினர் அங்கு செல்கின்ற நிலையே தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment