கொலை, கடத்தல் உட்பட பல்வேறு குற்றச்செயல்களுக்காக தேடப்பட்டு வந்த பெரல் சானக என அறியப்படும் பாதாள உலக பேர்வழியை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஹேரத் முதியான்சலாகே பிரபாத் மதுசங்க எனும் இயற்பெயரைக் கொண்ட குறித்த நபர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டாட்சி அரசில் பாதாள உலக நடவடிக்கைகள் வெகுவாக அதிகரித்துள்ளமையும் தொடர் கொலைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment