திகன: முஸ்லிம் இளைஞன் ஷஹீத்; மீண்டும் ஊரடங்கு! - sonakar.com

Post Top Ad

Tuesday 6 March 2018

திகன: முஸ்லிம் இளைஞன் ஷஹீத்; மீண்டும் ஊரடங்கு!


திகன பிரதேசத்தில் இனவாதிகளின் தாக்குதல் மற்றும் எரியூட்டல் சம்பவங்களில் முஸ்லிம்கள் தரப்பில் உயிரிழப்பும் பதிவாகியுள்ள நிலையில் தெல்தெனிய - திகன உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மீண்டும் ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது.

திகன, கெங்கல்ல பள்ளியருகில் வீடொன்று தீப்பற்றி எரிந்த நிலையில் உள்ளே சிக்கி அப்துல் பாசித் எனும் சகோதரர் ஷஹீதாகியுள்ள நிலையில் இப்புதிய ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது.



சம்பவத்தில் சிக்கி ஷஹீதான வாலிபரையே படத்தில் காண்கிறீர்கள்.

No comments:

Post a Comment