சம்பிக்கவின் வெளிநாட்டு பிரயாண தடை இடை நிறுத்தம் - sonakar.com

Post Top Ad

Monday 10 October 2022

சம்பிக்கவின் வெளிநாட்டு பிரயாண தடை இடை நிறுத்தம்

 



வாகன விபத்தின் பின்னணியில் சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பிரயாணத்தடையை இடை நிறுத்தியுள்ளது கொழும்பு உயர் நீதிமன்றம்.


ராஜகிரிய பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று சம்பிக்கவின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டிருந்ததன் பின்னணியில் இத்தடை விதிக்கப்பட்டிருந்தது.


எனினும், எதிர்வரும் 2023ம் வருடம் மார்ச் 17 வரை தடையை இடை நிறுத்த உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம்.

No comments:

Post a Comment