இரு பக்க நெருக்கடியில் ரணில் - sonakar.com

Post Top Ad

Wednesday 13 July 2022

இரு பக்க நெருக்கடியில் ரணில்

 



ஜனாதிபதியின் இராஜினாமா உத்தியோகபூர்வ ரீதியாக அறிவிக்கப்படுவதற்கு முன்பாக ரணில் விக்கிரமசிங்க தனது இராஜினாமாவை அறிவிக்க வேண்டும் என நெருக்கடியை ஆரம்பித்துள்ளது எதிர்க்கட்சி.


கட்சித்தலைவர்கள் சந்திப்பூடாக இதனை வலியுறுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டு வருகின்ற அதேவேளை, நாடாளுமன்றில் அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள பெரமுனவினர், சட்ட - ஒழுங்கை நிலைப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு ரணிலுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.


இதுவரை ஆளுங்கட்சியாக செயற்பட்டு வரும் பெரமுனவினர் ரணிலை ஆதரிப்பதையே தேர்வாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment