எட்டாவது நாள்; வேடர் சமூகமும் போராட இணைவு! - sonakar.com

Post Top Ad

Saturday 16 April 2022

எட்டாவது நாள்; வேடர் சமூகமும் போராட இணைவு!

 


ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவை பதவி விலகக் கோரி நாட்டு மக்கள் எட்டாவது நாளாகவும் காலி முகத்திடலில் நடாத்தி வரும் போராட்டத்தில் வேடர் சமூகமும் இணைந்துள்ளது.


இதேவேளை, காலிமுகத்திடல் போராட்டம் போன்று காலியிலும் மக்கள் ஒன்று கூடி போராட ஆரம்பித்துள்ளதுடன் அங்கும் மக்கள் குவிந்து வருகின்றனர்.


எனினும், அமைச்சரவையை மாற்றியமைத்து தமது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள கோட்டாபய ராஜபக்ச கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment