கிளிநொச்சி: பெருந்தொகை தோட்டாக்கள் மீட்பு - sonakar.com

Post Top Ad

Thursday 16 December 2021

கிளிநொச்சி: பெருந்தொகை தோட்டாக்கள் மீட்பு

 



கிளிநொச்சி, ரம்யா வீதி பகுதியிலிருந்து யுத்த காலத்தில் புதைக்கப்பட்டதாக கருதப்படும் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


விசேட அதிரடிப்படையினரின் தேடுதலில் இவை மீட்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


T56, M-60 மற்றும் MPMG ரவைகள் இதில் உள்ளடக்கம் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment