கத்தோலிக்க ஆயர்கள் CID முன் எதிர்ப்பு - sonakar.com

Post Top Ad

Monday 22 November 2021

கத்தோலிக்க ஆயர்கள் CID முன் எதிர்ப்பு

 


கத்தோலிக்க மதத் தலைவர் ஆயர் சிறில் காமினி மூன்றாவது தினமாகவும் குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், கத்தோலிக்க ஆயர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.


சி.ஐ.டி முன் கூடிய ஆயர்கள் , கொலையாளிகளை விட்டு விட்டு கத்தோலிக்க மதத் தலைவர்களை இலக்கு வைப்பது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளனர்.


ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தின் பின்னணியில் அரசாங்கம் தொடர்ச்சியான 'விசாரணை' நடாத்தி வருவதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment