திங்கள் முதல் கனிஷ்ட பாடசாலைகள் திறப்பு - sonakar.com

Post Top Ad

Friday 22 October 2021

திங்கள் முதல் கனிஷ்ட பாடசாலைகள் திறப்பு

 


திங்கள் 25ம் திகதி முதல் நாட்டின் அனைத்து கனிஷ்ட பிரிவு பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா சூழ்நிலையில் பாடசாலைகளைத் திறப்பது சாத்தியமற்றிருந்த அதேவேளை அண்மைய ஆசிரியர் - அதிபர் போராட்டத்தினால் பாடசாலைகள் திறப்பு பாதிப்புக்குள்ளாகியிருந்தது.


25ம் திகதி முதல் ஆசிரியர் - அதிபர்கள் கடமைக்குத் திரும்பவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் முதற்கட்டமாக கனிஷ்ட பாடசாலைகள் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment