STF உறுப்பினர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை - sonakar.com

Post Top Ad

Monday 13 September 2021

STF உறுப்பினர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை

 


புத்தளம் - அநுராதபுரம் வீதியில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றி வந்த சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.


மினுவங்கொட - உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 36 வயது நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தற்கொலைக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணை இடம்பெறுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment