உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை தேவைக்கு அதிகமாக இருப்பதாகவும் அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான அமைச்சினால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட குழு இப்பரிந்துரையை முன் வைத்துள்ளது.
அரசாங்க செலவுகளைக் குறைத்தாக வேண்டிய சூழ்நிலையில் ஆட்சியாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை திட்டமிட்டு வருகின்ற அதேவேளை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் ஆதரவினாலேயே மீண்டும் ராஜபக்ச குடும்பம் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment