சஹ்ரானிசம்: நாரம்மல இளைஞன் கைது - sonakar.com

Post Top Ad

Thursday 8 July 2021

சஹ்ரானிசம்: நாரம்மல இளைஞன் கைது

 


சஹ்ரானின் பிரச்சார வகுப்புகளில் கலந்து கொண்டதாகக் கூறப்படும் நாரம்மலையைச் சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


24 வயதான குறித்த நபர், தலுபொத்த - கொச்சிகடை பகுதியில் வசித்து வந்ததாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.


2018 - 2019 காலப்பகுதியில் சஹ்ரானின் வகுப்புகளில் கலந்து கொண்ட குறித்த நபர், கொள்கை நிலைப்பாட்டுக்கான சத்தியப் பிரமாணமும் செய்திருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment