59 புதிய மரணங்கள்; 60 வயதுக்கு மேற்பட்ட 38 பேர் - sonakar.com

Post Top Ad

Wednesday 16 June 2021

59 புதிய மரணங்கள்; 60 வயதுக்கு மேற்பட்ட 38 பேர்

 


நேற்றைய தினம் (15) இலங்கையில் கொரோனா தொற்றினால் 59 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது


இதில் 38 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் 20 பேர் 30 தொடக்கம் 59 வயது வரையானோர் எனவும் 30 வயதுக்கு கீழான ஒரு நபரும் உள்ளடக்கம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது..


இப்பின்னணியில், நாட்டின் மொத்த மரண எண்ணிக்கை 2374 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment