சம்பள பிரச்சினை: SEC தவிசாளர் ஊழியர்களால் முடக்கம் - sonakar.com

Post Top Ad

Thursday 29 April 2021

சம்பள பிரச்சினை: SEC தவிசாளர் ஊழியர்களால் முடக்கம்



சம்பள பிரச்சினையின் பின்னணியில் அரச பொறியியலாளர் கூட்டுத்தாபன தவிசாளர், ஊழியர்களால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஊழியர்களுக்கான சம்பள கொடுப்பனவு தாமதத்தின் பின்னணியில் தவிசாளர் முடக்கப்பட்டுள்ள அதேவேளை கட்டிடத்தில் பதற்ற நிலை தோன்றியிருப்பதாக அறியமுடிகிறது.

No comments:

Post a Comment