இன்று ஆறு பேர்; மொத்த எண்ணிக்கை 544 - sonakar.com

Post Top Ad

Friday 19 March 2021

இன்று ஆறு பேர்; மொத்த எண்ணிக்கை 544

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 544 ஆக அதிகரித்துள்ளது.


இன்றைய தினம் அறுவரது மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளது.


தற்சமயம், தொடர்ந்தும் 2726 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment