மேலும் நால்வர்: மரண எண்ணிக்கை 515 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Wednesday 10 March 2021

மேலும் நால்வர்: மரண எண்ணிக்கை 515 ஆக உயர்வு

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 515 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் நால்வரின் மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


கொழும்பு 9,14, அலவத்துகொட மற்றும் நுகேகொடயைச் சேர்ந்த நால்வரது மரணங்களே இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.


தற்சமயம் 2964 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment