இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்றைய (5) தினம் முடிவில் 493 ஆக உயர்ந்துள்ளது.
கொழும்பு 8,10, ராஜகிரிய மற்றும் கேகாலையில் இடம்பெற்ற மரணங்களை இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தொடர்ந்தும் 3146 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment