கொரோனா மரண பட்டியல் 489 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Thursday 4 March 2021

கொரோனா மரண பட்டியல் 489 ஆக உயர்வு

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 489 ஆக உயர்ந்துள்ளது.


இன்றைய தினம் ஐவரது மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளது.


இந்நிலையில், தொடர்ந்தும் 3285 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment