இலங்கையில் வியாழனன்று (18) புதிதாக 313 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதில் 278 பேர் பேலியகொட கொத்தனியுடன் தொடர்பிலிருந்துவர்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ள அதேவேளை மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 89175 ஆக உயர்ந்துள்ளது.
தற்சமயம் 2693 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment