அரசின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளுள் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைத் தண்டிக்காமல் விட முடியாது என்கிறார் திலும் அமுனுகம.
அவ்வாறு செய்தால், அடுத்த தடவை மக்கள் பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனவும் திலும் தெரிவிக்கிறார்.
அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நிரப்புவதற்கு போதுமான அளவு மாற்றீடு நாடாளுமன்றில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment