இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 82180 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, அதில் 77625 பேர் குணமடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது.
இந்நிலையில், 4096 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு 459 பேர் இதுவரை மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment