கொரோனா மரண எண்ணிக்கை 445 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Sunday 21 February 2021

கொரோனா மரண எண்ணிக்கை 445 ஆக உயர்வு

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 445 ஆக உயர்ந்துள்ளது.


இன்றைய (21) பட்டியலில் 10 பேருடைய மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளது.


இதேவேளை, தொடர்ந்தும 5255 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment