மேலும் ஆறு மரணங்கள்: எண்ணிக்கை 409! - sonakar.com

Post Top Ad

Tuesday 16 February 2021

மேலும் ஆறு மரணங்கள்: எண்ணிக்கை 409!

  


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 409 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் ஆறு மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வாறு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


கொச்சிக்கடை, பானந்துறை, விலாஓய, அம்பலங்கொட மற்றும் நைனாமடுவ பகுதிகளில் இடம்பெற்ற மரணங்களே இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.


தற்சமயம் 6346 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment