கொரோனா மரண எண்ணிக்கை 390 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Saturday 13 February 2021

கொரோனா மரண எண்ணிக்கை 390 ஆக உயர்வு

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 390 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் பட்டியலில் ஆறு மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


கண்டி, நிட்டம்புவ, பண்டாரகம, ஹபராதுவ, நாரங்கொட மற்றும் நீர்கொழும்பில் இடம்பெற்ற மரணங்களே இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், தொடர்ந்தும் 6637 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment