இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 375 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் 50 வயதுக்கு மேற்பட்ட ஐவரின் மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இதேவேளை, புதிதாக இன்று 963 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment