இன்று ஐவர்; மரண எண்ணிக்கை 356 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Sunday 7 February 2021

இன்று ஐவர்; மரண எண்ணிக்கை 356 ஆக உயர்வு

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 356 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் ஐந்து மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வாறு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


ஒரு ஆண் மற்றும் நான்கு பெண்களின் மரணங்கள் இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது.


தற்சமயம், தொடர்ந்தும் 5591 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment