இன்று மேலும் மூன்று மரணங்கள் பதிவு - sonakar.com

Post Top Ad

Sunday 24 January 2021

இன்று மேலும் மூன்று மரணங்கள் பதிவு

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 283 ஆக உயர்ந்துள்ளது.


இன்றைய தினம் கொழும்பு 10, 14 மற்றும் பூஜாபிட்டியவில் இடம்பெற்ற மூன்று மரணங்கள் இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


தற்சமயம் 8466 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment