ஆளடையாளம் தெரியாதவர் உட்பட மூவர் மரணம் - sonakar.com

Post Top Ad

Saturday 2 January 2021

ஆளடையாளம் தெரியாதவர் உட்பட மூவர் மரணம்



இன்றைய தினம் இலங்கையில் மூன்று கொரோனா மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. அதில் ஆளடையாளம் தெரியாத ஒரு நபரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு 12, 13 பகுதிகளில் இருந்து இருவரும் மேற்சொன்ன 70 வயது நபரும் உள்ளடங்கலாக மூவர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த மரண எண்ணிக்கை 211 ஆக உயர்ந்துள்ளது.


தற்சமயம் 7443 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment