கொரோனா மரண எண்ணிக்கை 316 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Sunday 31 January 2021

கொரோனா மரண எண்ணிக்கை 316 ஆக உயர்வு

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் மூவரின் மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


கொழும்பு 8, கடுவெல மற்றும் அங்குருவதொட்ட ஆகிய இடங்களில் இடம்பெற்ற மரண்ஙகளே இவ்வாறு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், தொடர்ந்தும் 6682 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment