கொரோனா மரண எண்ணிக்கை 305 ஆக உயர்வு! - sonakar.com

Post Top Ad

Friday 29 January 2021

கொரோனா மரண எண்ணிக்கை 305 ஆக உயர்வு!


 


இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் எண்மர் மரண பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து இவ்வாறு மரணங்களின் எண்ணிக்கை 300ஐத் தாண்டியுள்ளது.


சாய்ந்தமருது, ரத்னபுரி, கொலன்னாவ, காலி, பாணந்துறை, மொரட்டுவ, பிலியந்தல போன்ற பகுதிகளில் ஏற்பட்ட மரணங்கள் இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.


இதேவேளை, தற்சமயம் 6742 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment