மேலும் இரு மரணங்கள்: எண்ணிக்கை 280! - sonakar.com

Post Top Ad

Saturday 23 January 2021

மேலும் இரு மரணங்கள்: எண்ணிக்கை 280!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது.


இன்றைய தினம் இருவரது மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.


இதேவேளை, தொடர்ந்தும் 8046 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் அதில் சுகாதார அமைச்சரும் உள்ளடகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment