கட்டாய ஜனாஸா எரிப்பு நடைடுறைக்கு எதிராக தற்போது கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருகிறது.
சர்வதேச அளவில் இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் அவதானம் செலுத்தி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் கொழும்பில் இன்று முதலாவது எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.
எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள் பலர் இவ்வார்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டு கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment