பொலிஸ் சிறையில் வைக்கப்பட்டிருந்த கைதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவம் மாத்தறை, கந்தறயில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி 'தவறுதலாக' வெடித்ததாக விளக்கமளிக்கப்பட்டுள்ள அதேவேளை காயப்பட்ட நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு விசாரணை இடம்பெறுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment