கொரோனா மரண பட்டியல் 199 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Wednesday 30 December 2020

கொரோனா மரண பட்டியல் 199 ஆக உயர்வு

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 199 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் பட்டியலில் நால்வரது மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.


கொழும்பு 10,15, கொலன்னாவ மற்றும் மட்டக்களப்பில் வசித்து வந்த ஒருவருமாக நால்வரது மரணங்கள் இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன.


இதேவேளை, தற்சமயம் 7880 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment