பொரளை பொலிஸ் நிலையத்தில் 59 பேருக்கு தொற்று - sonakar.com

Post Top Ad

Wednesday 4 November 2020

பொரளை பொலிஸ் நிலையத்தில் 59 பேருக்கு தொற்று

 


இதுவரை பொரளை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிசார் 59 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


புதிதாக 41 பேருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.


இதேவேளை, இராஜகிரிய முகாமைச் சேர்ந்த 5 விசேட அதிரடிப்படையினரும் தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment