புறக்கோட்டை - பொரளை : மாலை 6 மணியிலிருந்து ஊரடங்கு! - sonakar.com

Post Top Ad

Sunday 25 October 2020

புறக்கோட்டை - பொரளை : மாலை 6 மணியிலிருந்து ஊரடங்கு!

 


கொழும்பு: புறக்கோட்டை, வெலிகட மற்றும் வெலிகட பகுதிகளுக்கு மாலை 6 மணி முதல் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையின் பின்னணியில் தற்போது கொழும்பில் பல இடங்களில் ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ள அதேவேளை தனிமைப்படுத்தல் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.


கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலும் ஊரடங்க அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment