நான்கு மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Friday 18 September 2020

நான்கு மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை



களுத்துறை, கேகாலை, நுவரெலிய மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மண் சரிவு அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திடீர் மண் சரிவுகள் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு ஆயத்தங்களை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment