கொரோனா எண்ணிகை 1800ஐத் தாண்டியது! - sonakar.com

Post Top Ad

Friday 5 June 2020

கொரோனா எண்ணிகை 1800ஐத் தாண்டியது!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1801ஆக உயர்ந்துள்ளது. இப்பின்னணியில் தற்சமயம் 931 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இதுவரை 858 பேர் குணமடைந்துள்ளதுடன் 11 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியோர் பெருமளவில் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment