
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1796 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக ஆறு பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தற்சமயம் 946 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு இதுவரை 839 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று திடீரென கடற்படையினரின் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment