கோரோனா எண்ணிக்கை மேலும் உயர்வு: 889 - sonakar.com

Post Top Ad

Tuesday 12 May 2020

கோரோனா எண்ணிக்கை மேலும் உயர்வு: 889


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

புதிதாக ஐவர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை தற்போது 889 ஆக உயர்ந்துள்ளது.

இப்பின்னணியில் தொடர்ந்தும் 514 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment