இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 884 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Tuesday 12 May 2020

இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 884 ஆக உயர்வு


இலங்கையில் மேலும் ஐந்து பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதன் பின்னணியில் மொத்த எண்ணிக்கை 884 ஆக உயர்ந்துள்ளது.

இப்பின்னணியில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 509 என்பதோடு 366 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

உத்தியோகபூர்வ ரீதியாக 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment