நேற்றைய பட்டியலில் கட்டாரிலிருந்து வந்த 7 பேர் - sonakar.com

Post Top Ad

Sunday 31 May 2020

நேற்றைய பட்டியலில் கட்டாரிலிருந்து வந்த 7 பேர்


நேற்றைய தினம் கட்டாரிலிருந்து நாடு திரும்பிய ஏழு பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் மொத்த எண்ணிக்கை 1620 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய எண்ணிக்கையின் அடிப்படையில் 809 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை 801 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

உத்தியோகபூர்வ தகவலின் படி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment