கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1558 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Friday 29 May 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1558 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1158 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 10 பேர் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் இதுவரை 28 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை இதில் 17 பேர் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 794 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment