கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1530 ஆக உயர்வு! - sonakar.com

Post Top Ad

Thursday 28 May 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1530 ஆக உயர்வு!


இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1530 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் இதுவரை 61 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இன்றைய தொற்றாளர்களுள் 35 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதோடு 26 பேர் கடற்படையினர் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர்ந்தும் 775 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு 745 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment