மேலும் 11 பேர்; கொரோனா எண்ணிக்கை 732 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Monday 4 May 2020

மேலும் 11 பேர்; கொரோனா எண்ணிக்கை 732 ஆக உயர்வு


இலங்கையில் மேலும் 11 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 732 ஆக உயர்ந்துள்ளது.


இப்பின்னணியில் 530 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை இதுவரை எண்மர் உயிரிழந்துள்ளனர்.

இன்றைய தினம் இறுதியாக உயிரிழந்தவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 72 வயது பெண்ணொருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment