கொரோனா எண்ணிக்கை 1085 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Saturday 23 May 2020

கொரோனா எண்ணிக்கை 1085 ஆக உயர்வு



இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1085 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் 17 பேருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதேவேளை, இதுவரை 660 பேர் குணமடைந்துள்ளதுடன் தொடர்ந்தும் 416 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உத்தியோகபூர்வ அறிவிப்பின் பிரகாரம் 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment