கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1048 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Thursday 21 May 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1048 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1048 ஆக உயர்ந்துள்ளது.

இறுதியாக இரு கடற்படையினர் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் மொத்த எண்ணிக்கை 1048 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 604 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

உத்தியோகபூர்வ தகவலின் அடிப்படையில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment